திரை இசை

மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை
மனிதன் மீது மண்ணுக்கு ஆசை
மண் தான் மனிதனை வெல்வது


வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கொரு சேதி சொல்லும்


மீன்கள் நதியில் நீந்துதம்மா
நதிக்கொரு வலியும் இல்லையம்மா
நினைவுகள் நெஞ்சில் நீந்துதம்மா
உனக்கொரு வலியும் இல்லையம்மா

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்று தான்
வழிபடவும் வரம் பெறவும் தெய்வம் ஒன்று தான்

வாதாடிப் பெற்றதெல்லாம் இன்று
வழி தேடிச் சென்றதுவே !!
வரமாகப் பெற்றதெல்லாம் இன்று
உரமாக நிற்குதடா !!

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணெண்று
படைத்து வீதியில் விட்டுவிட்டான்.

புத்தம் புது பூமி வேண்டும் !
நித்தம் ஒரு வானம் வேண்டும் !
தங்க மழை பொழிய வேண்டும் !
தமிழில் குயில் பாட வேண்டும் !
நெற்றி வியர்க்கின்ற போது அந்த
நிலவில் மழை பொழிய வேண்டும்!

மானம் பெரிதென வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா !!
இதை தானும் புரிந்துகொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா !

வண்டியோட சக்கரங்கள் இரண்டு வேண்டும்!
அந்த இரண்டில் ஒன்று சிறியதானால் எந்த வண்டி ஓடும் !!!


தொடரும் ........



டெஸ்ட்

மனத்தில் பதிந்தவை

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை !
இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்
மனிதர்க்கு மொழியே தேவை இல்லை !

மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர மறுத்திடுமா !
வான நிலா ஏழை எனறால்
ஒளி கொடுக்க மறந்திடுமா !

மானம் என்ற உயிர் காக்க
மனக்கதவை மூடிக் கொண்டேன் !
அது நாலு பக்கம் திறந்து கொண்டால்
நான் அதற்கு என்ன செய்ய !

புத்தம் புது பூமி வேண்டும் !
நித்தம் ஒரு வானம் வேண்டும் !
தங்க மழை பொழிய வேண்டும் !
தமிழில் குயில் பாட வேண்டும் !
நெற்றி வியர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பொழிய வேண்டும் !

உனக்கும் எனக்கும் எல்லாம்
பிடிக்கும் என்றாய் ! அடி ஏன்
என்னை மட்டும் பிடிக்காதென்றாய் !

உள்ளே போன அத்தனை பேரும்
குற்றவாளி இல்லேங்க !
வெளியே உள்ள அத்தனை பேரும்
புத்தன் காந்தி இல்லேங்க !

நடந்தா இரண்டடி
இருந்தா நாலடி
இறந்தா ஆறடி
இது அத்தனை பேருக்கும்
இறைவன் கொடுத்த வரம் !